Thursday, August 27, 2009

நிலாச்சோறு


அன்னைகள்
அடம்பிடித்த குழந்தைக்கு
நிலவைக் கட்டிச் சோறுபடுவார்கள்
படித்திருக்கிறோம்
எங்களம்மாவிடம்
சோற்றுக்கு அடம்பிடித்த எங்களுக்கு
நிலவெப்படி உதயமாகும் ?
மாதமெல்லாம் அமாவாசைதான் !

1 comment:

  1. வறுமையின் வலியை இதைவிட எப்படிச் சொல்ல இயலும்?

    ReplyDelete