Sunday, June 20, 2010

தண்ணீர் !

மலையிலிருந்தும்
மழையிலிருந்தும்
மண்டிவரும் தண்ணீரைத்
தாண்டிபோக விடமாட்டோம் .

செப்பும் செம்மல்களே
கல்நெஞ்ச கன்னடர்களே
திறக்காதீகள் .

அளவுக்குமேல் நீர்வந்தபோதும்
மடை திறக்காதீர்கள் .

நாங்கள்
நீரின்றிச் சாவதைப்போல்
நீங்கள்
நீர்மூழ்கிச் சாவுங்கள் .

2 comments:

  1. நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. கலைஞர் சொன்ன கதைகள் ‍ தொடரட்டும் ‍ உங்கள் கவிதையாய்..........
    இப்பாடிக்கு நானிலிருந்து பலக்கதைகள்,
    கவிதைகளாய்

    சொல்லத்துடிக்குது மனசு.........

    கருவறை கவிதைகள் முதல்
    கல்லரை கவிதைகள் வரை

    இயன்ற வரை கற்றுவிட்டேன்...
    இருக்கும் வரை கற்ப்பேன்...

    இன்னும் பல கவிதை தொகுப்புகள்....
    வர வேண்டும்
    நல்ல தமிழ் தர வேண்டும்...

    ReplyDelete